முதல் வணக்கம்

முந்திவரும் மூத்தோனே முன்னிற்கும் முற்றருளே

தொந்திபெரும் தோழமையே தொல்லெழிலே – தந்திருவாய்க்

கந்தனுக்குக் காதலிபோல் காவியமாய்ச் சொல்லாட

வந்தருளை வாரித்தா நீ.

Scroll to Top